கட்டுரைத் தொகுப்புக்கள்

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா

இலங்கையில் கிலாபத் இயக்கத்தை கலாநிதி ரீ.பி. ஜாயாவே முன்னெடுத்தார். கிலாபத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சிக்கு எதிராக தனது ஆதரவாளர்களின் துணையுடன் அக்காலத்தில் பல கூட்டங்களை அவர் நடத்தினார். 1924ஆம் ஆண்டு...

எங்கள் கிராமம் மருதமுனை

புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் (21-08-1972 இலங்கை வானொலியில் ஒலிபரப் பப்பட்டது.) ஆங்கிலேயர் இலங்கையின் சிங்கள நாட்டைக் கைப்பற்ற முயன்ற சமயத்தில் அவர்களையும் சிங்கள மக்களுடன் சேர்ந்து எதிர்த்ததனால் சிறைப்...

மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா

1995 இல் வெளிவந்த மழைக்காவியம் புத்தக அட்டைப்படம் இப்றாலெப்பை ஆலிம் என்ற ஒரு இந்தியர் மருதமுனைக்கு வந்து தங்கிவாழ்ந் திருந்தார். அவருக்கு மீராலெவ்வை என்ற ஒரு மகன் பிறந்தார். தன்னைப்போல் தன் மகனையும்...