Photograph – 08

கிராம சபை உறுப்பினர்கள் உருப்படி எண் 000013 விபரம் 1962 இல் நடைபெற்ற தேர்தலின் பின்னர் அமைந்த ஆறாவது கரைவாகு வடக்கு கிராம சபை. மூலம்/நன்றி (Source/Credit) M. பரக்கதுல்லாஹ் ஆண்டு 1962

Photograph – 08 Read More »

Photograph – 07

அல்மனார் பாடசாலை அடிக்கல் உருப்படி எண் 000012 விபரம் அல்-மனார் இல் இருக்கும் 1911 திகதியிட்ட அடிக்கல்லின் நிலைமை… மூலம்/நன்றி (Source/Credit) ஆண்டு –

Photograph – 07 Read More »

Photograph – 06

மருதமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஆசிரியர்கள் உருப்படி எண் 000011 விபரம் மருதமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் (பின்னாளில் அல்-மனார்) தலைமை ஆசிரியர் திரு.வைரமுத்து அவர்களுடன் புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் மற்றும் ஜே.எம்.எம் அப்துல் காதர் ( அதிபர்). மூலம்/நன்றி (Source/Credit) காப்பியக் கோ ஜின்னா ஷரிபுத்தீன் ஆண்டு –

Photograph – 06 Read More »

Photograph – 05

மருதமுனை அரசினர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உருப்படி எண் 000010 விபரம் மருதமுனை அரசினர் பாடசாலையின் ( அல்-மனார் ம.க) தலைமையாசிரியராக கடமையாற்றிய வே.சாமித்தம்பி அவர்களுக்கு கரைவாகு தெற்கு கிராம சபையின் அக்கிராசினர் எஸ்.ஐ.எம். செய்யது ஸாலிஹ் மௌலானா தலைமையில் மருதமுனை மக்களால் வழங்கப்பட்ட பிரியாவிடை வைபவம்.வன்னியனார் மஜீத் அவர்களும் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறார். முதல் வரிசை : 1. ஆதம்பாவா 2…. 3. ம.சா. சின்னலெப்பை ஹாஜியார் 4.செய்யித் ஸாலிஹ் மௌலானா (அக்கிராசனர்) 5. வே.

Photograph – 05 Read More »

எங்கள் கிராமம் மருதமுனை

புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் (21-08-1972 இலங்கை வானொலியில் ஒலிபரப் பப்பட்டது.) ஆங்கிலேயர் இலங்கையின் சிங்கள நாட்டைக் கைப்பற்ற முயன்ற சமயத்தில் அவர்களையும் சிங்கள மக்களுடன் சேர்ந்து எதிர்த்ததனால் சிறைப் பிடிக்கப்பட்ட முஸ்லிம் தேச பக்தர் எழுவருள் ஒருவரான அனுஸ்லெவ்வை என்பவர் பிறந்த மருதமுனையே எம்மூர். இது கிழக்கிலங்கையில் கல்முனைப் பட்டினத்துக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்திலுள்ளது. அரைச் சதுர மைல் விஸ்தீரணமுள்ள சுமார் பத்தாயிரம் மக்களைக் கொண்டுள்ள எம்மூர். இரு தெருக்களாகவும், தெருவுக்கொரு ஜூம்ஆப் பள்ளி வாசலைக் கொண்டுள்ளதாகவுமிருக்கிறது.

எங்கள் கிராமம் மருதமுனை Read More »

Photograph 04

மருதமுனை மஸ்ஜிதுன் நூர் பழைய தோற்றம் உருப்படி எண் 000005 விபரம் 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட மருதமுனையின் முதலாவது பள்ளிவாசல் எனும் பெருமையைக் கொண்ட அவக்கொலியப்பா (அபூபக்கர் வலியுல்லாஹ்) பள்ளிவாசலின் பழைய தோற்றம். பின்னர் மஸ்ஜிதுன் நூர் என பெயரிடப்பட்டது. மூலம்/நன்றி (Source/Credit) – ஆண்டு/திகதி –

Photograph 04 Read More »

Photograph – 03

அப்துல் ரஹ்மான் ஹழ்ரமி ரஹ்மதுல்லா ஸியார நடுகைக் கல் உருப்படி எண் 000004 விபரம் 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் யெமன்-ஹழ்ரமௌதிலிருந்து மருதமுனைக்கு வருகை தந்து குடிபதியாகி வாழ்ந்து மறைந்த மெய்ஞ்ஞானி அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் ஹழ்ரமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஸியாரத்தில் பொறிக்கப்பட்டிருந்த நடுகை கல். மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பெரிய பள்ளிவாசல் புனர்நிர்மாணத்தின் போது கண்டெடுக்கப்பட்டது. மூலம்/நன்றி (Source/Credit) – ஆண்டு/திகதி 1985

Photograph – 03 Read More »

Photograph – 02

சின்னாலிமப்பா ஸியாரம் உருப்படி எண் 000003 விபரம் திருகோணமலை, சீனன் குடாவில் அமைந்துள்ள சின்னாலிமப்பா அவர்களது ஸியாரம். மூலம்/நன்றி (Source/Credit) ஆண்டு/திகதி 2023

Photograph – 02 Read More »

Photograph – 01

அல்-மனார் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருப்படி எண் 000002 விபரம் 1948-1951 மருதமுனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் (அல்-மனார் தே.பா) கடமையாற்றி 1951.05.01 ஆம் திகதி கல் எலிய அலிகார் மஹா வித்தியாலயத்திற்கு Kal Eliya Aligarh Maha Vidyalaya – National School மாற்றலாகி சென்ற தலைமையாசிரியர் அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா அவர்களுடைய சேவை நலன் பாராட்டு விழாவின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். பின் வரிசை: வசந்தராசா பிள்ளை, முருகேசு,

Photograph – 01 Read More »