மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா

1995 இல் வெளிவந்த மழைக்காவியம் புத்தக அட்டைப்படம் இப்றாலெப்பை ஆலிம் என்ற ஒரு இந்தியர் மருதமுனைக்கு வந்து தங்கிவாழ்ந் திருந்தார். அவருக்கு மீராலெவ்வை என்ற ஒரு மகன் பிறந்தார். தன்னைப்போல் தன் மகனையும் ஒரு ஆலிம் ஆக்க எண்ணிய அவர் தென்னிந்தியாவில் காயல்பட்டினம் எனும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். மீராலெவ்வை மார்க்க கல்வி பயிலும் காலத்தில் தனது மாணவர்களான சேசகு அப்துல் காதர் நெய்னா லெப்பை”, “மஸ்ஹான் ஸாஹிப்” என்பவர்களுடன் தமிழையும் மிக சிறந்த முறையில் கற்றுத் […]

மழைக்காவியம் பாடிய மருதமுனை சின்னாலிமப்பா Read More »

மழைக்காவியம்

வாசிக்க Download – மழைக்காவியம் (5.1 MB) புத்தக விபரம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் மருதமுனைக்கு வந்த இப்றாலெப்பை ஆலிமுக்கு மீராலெவ்வை என்ற மகன் பிறந்தார். காயல்பட்டினத்தில் மார்க்கக் கல்வி பயின்ற மீராலெவ்வை, தனது மாணவர்களுடன் தமிழையும் கற்றார். ஊர் திரும்பிய அவர் களிமடுக் கண்டத்தில் விவசாயம் செய்தார். அங்கு “ஆலிமின் பிட்டி” அவரது இருப்பிடமாக அமைந்தது. மாரி குறைந்த காலத்தில் அவர் பாடிய “மழைக்காவியம்” மூலம் மழை பெய்ததால் அவர் “சின்ன ஆலிம் அப்பா”

மழைக்காவியம் Read More »