Blog

Your blog category

Photograph – 10

National Hero of Maruthamunai உருப்படி எண் 000022 விபரம் ஒல்லாந்தர் நிர்வாகத்தில் மலாய் அதிகாரியாக கடமையிற்றிய மருதமுனையைச் சேர்ந்த அனுஸ் லெப்பை எனும் நபரை தேச துரோகியாக பிரித்தானிய முடிக்குரிய அரசு கி.பி.1804 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட பிரகடனம். அனுஸ் லெப்பை பிரித்தானிய இராணுவத்திற்கு எதிராக போராடிய தேசிய வீரராக வரலாற்றில் அறியப்படுகின்றார். மூலம்/நன்றி (Source/Credit) Moor Islamic Home (Page 53) ஆண்டு 15th October 1965

Photograph – 10 Read More »

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா

இலங்கையில் கிலாபத் இயக்கத்தை கலாநிதி ரீ.பி. ஜாயாவே முன்னெடுத்தார். கிலாபத்தை ஒழிக்க எடுக்கும் முயற்சிக்கு எதிராக தனது ஆதரவாளர்களின் துணையுடன் அக்காலத்தில் பல கூட்டங்களை அவர் நடத்தினார். 1924ஆம் ஆண்டு உஸ்மானிய கிலாபத் துருக்கியில் வீழ்த்தப்பட்டது. அதன் தொடராக பலஸ்தீனப் பிரச்சினை மேலெழுந்தது. “பாலஸ்தீன குடிமக்களை அகதிகளாக்கி அவர்களின் தாயகத்தை அபகரித்து இஸ்ரவேலர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அயோக்கியத்தனம் இலங்கை முஸ்லிம்களின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது. ரீ.பி. ஜாயா உட்பட பிரமுகர்கள் பலர் நாடளாவிய

பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா Read More »

விதந்துரை – 01

பாராட்டி மகிழ்கின்றேன். கிழக்கின் உயர் கல்விப்புலம் மருதமுனை. தொன்மைப் புகழ்கொண்டது. சிறப்புமிக்க இந்த மண்ணின் வரலாற்றுச் சிறப்புகளை ஆவணப்படுத்த இந்த மண்ணின் இளம் கல்வியாளர்களின் இந்தமுயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதாகும். ”வரலாற்றை அறியாத சமூகத்திற்கு எதிர்காலமில்லை” என்பார் இஸ்லாமிய வரலாற்றுப் பேரறிஞர் இப்னு கல்தும். நீண்டபெரு வரலாற்றுப் பெருமைகொண்டது நாம்பிறந்தமண் என்பதை மனங்கொண்ட இந்த இளம் தலைமுறையினரை நான் இதே மண்ணில் பிறந்தவன் என்ற முறையில் மனமாரப் பாராட்டி மகிழ்கின்றேன். அவர்களின் இம் முயற்சி வெற்றிபெற நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

விதந்துரை – 01 Read More »

Inscription – 01

கல்வெட்டு – 01 உருப்படி எண் 000018 விபரம் அல்-மனார் இல் இருக்கும் 1911 திகதியிட்ட அடிக்கல்லின் நிலைமை மூலம்/நன்றி (Source/Credit) – ஆண்டு 1911

Inscription – 01 Read More »

Gazzete – 01

தேசிய வீரர் அனுஸ் லெப்பை உருப்படி எண் 000015 விபரம் ஒல்லாந்தர் நிர்வாகத்தில் மலாய் அதிகாரியாக கடமையிற்றிய மருதமுனையைச் சேர்ந்த அனுஸ் லெப்பை எனும் நபரை தேச துரோகியாக பிரித்தானிய முடிக்குரிய அரசு கி.பி.1804 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட பிரகடனம். அனுஸ் லெப்பை பிரித்தானிய இராணுவத்திற்கு எதிராக போராடிய தேசிய வீரராக வரலாற்றில் அறியப்படுகின்றார். மூலம்/நன்றி (Source/Credit) Wiiliam Skeen, Government Printers, ஆண்டு 04-06-1806

Gazzete – 01 Read More »